வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Thursday, January 10, 2008
நடிகர் பாண்டியனுக்காக...

நடிகர் பாண்டியன், 80களில் "மண்வாசனை" திரையில் பாரதிராஜா மூல அறிமுகமாகித் தொடர்ந்து, புதுமைப்பெண், முதல் வசந்தம், ஆண்பாவம், தாய்க்கு ஒரு தாலாட்டு, "காதல் என்னும் நதியினிலே" என்று சொல்லத் தக்க திரைப்படங்களில் நடித்தவர். "கிழக்குச் சீமையிலே" வில்லன் நடிப்பு சினிமாவில் அவருக்கு மீள் வரவாக அமைந்தது.

நடிக்க வருமுன் வளையல் கடையில் வேலை பார்த்த இவர் ஒரு நிலையில் பொருத்தமான பாத்திரங்கள் கிடைக்காமல் பழைய நிலைக்கே போகவேண்டி வந்தது.
கிராமியப்பாத்திரங்களில் கச்சிதமாகப் பொருதும் இவர் சினிமாவில் தகுந்த வழிநடத்தல் இன்றித் திசைமாறிய நடிகர்களில் இவரும் ஒருவர் எனலாம்.

நேற்றோடு அவர் நிரந்தரமாகவே கலையுலகில் இருந்து ஓய்வு பெற்றார். பாண்டியன் நடித்த சில பாடற் காட்சிகள் இதோ:

Photo courtesy: thatstamil.com
Video courtesy: mkumarpalani & techsatish

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு - மண் வாசனை


கஸ்தூரி மானே - புதுமைப்பெண்


குயிலே குயிலே - ஆண்பாவம்
posted by கானா பிரபா 7:19 PM  
 
7 Comments:
  • At January 10, 2008 at 9:12 PM, Blogger கோவி.கண்ணன் said…

    எதோ ஒரு படத்தில் இரு வேடங்களில் கூட நடித்திருந்தார்

     

  • At January 10, 2008 at 9:13 PM, Anonymous Anonymous said…

    பிரபு!

    பாத்திரக்கடையில் வேலை பார்த்தவரில்லை. வளையல் கடையில் வேலை பார்த்தவர்.

     

  • At January 10, 2008 at 10:57 PM, Blogger மாயா said…

    அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு எனது ஆழந்த அனுதாபங்கள்

     

  • At January 11, 2008 at 1:59 AM, Blogger கானா பிரபா said…

    //கோவி.கண்ணன் said...
    எதோ ஒரு படத்தில் இரு வேடங்களில் கூட நடித்திருந்தார்//

    வணக்கம் கோவி.கண்ணன்

    அந்தப் படத்தை நான் அறிந்திருக்கவில்லை. ஆண்பாவம் படத்தில் பெரிய பாண்டியாக இவரும் சின்னப்பாண்டியாக பாண்டியராஜனும் கலக்கியிருப்பார்கள்.

    //veyilaan said...
    பிரபு!

    பாத்திரக்கடையில் வேலை பார்த்தவரில்லை. வளையல் கடையில் வேலை பார்த்தவர்.//

    மிக்க நன்றி நண்பா, திருத்தி விட்டேன்

    //மாயா said...
    அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு எனது ஆழந்த அனுதாபங்கள்//

    வருகைக்கு நன்றிகள் மாயா

     

  • At January 11, 2008 at 7:56 AM, Blogger Ayyanar Viswanath said…

    இவரை ஒரு தரம் திருவண்ணாமலையில் நண்பர்களுடன் சேர்ந்து கலாய்த்தது செய்தி கேட்கும்போது கண்முன் வந்து குற்றவுணர்வை ஏற்படுத்திவிட்டுப் போனது..

    அஞ்சலியும் வருத்தமும்

     

  • At January 11, 2008 at 6:01 PM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said…

    இப்போ 'ஆண்பாவம்' பார்த்து முடித்தேன்.
    நல்லாகத் தான் நடித்துள்ளார்.
    குயிலே குயிலே மிகப் பிடித்த பாடல்காட்சி.
    வாழ்க்கை அவரவர்க்கு அளந்ததே!!

     

  • At January 12, 2008 at 12:37 AM, Blogger கானா பிரபா said…

    வருகைக்கு நன்றிகள் அய்யனார் மற்றும் யோகன் அண்ணா

    நடிகர் பாண்டியனுக்காகச் சிறப்பு நினைவை நேற்று வானொலியில் பகிர்ந்து கொண்டேன். அவரைத் தனிப்பட்ட ரீதியில் தெரிந்த நண்பர் கூறிய கருத்துப் படி பாண்டியனுக்குக் கூடவே இருந்து வழிநடத்த நல்ல நண்பனோ அல்லது உறவினரோ இல்லாததும் ஒரு குறை.

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
என்ன கொடுமை இது அம்பயர்?
Happy New Year வந்ததே....!
அண்ணன் மேர்வின் சில்வாவை ஆறுதல் படுத்த
என் பார்வையில் ==> *** Taare Zameen Par***
2007 இல் நான் ரசித்த ஹிந்திப்படம் =>Heyy Babyy
Aap Jaisa Koi - ஆஹா எத்தனை வடிவமடா?
பார்த்தேன் சிரித்தேன் - தமிழும் தெலுங்கும்
"இதழில் கதை எழுதும் நேரமிது" - ஜேசுதாஸ் to எஸ்.பி....
நடிகர் விஜய் சுடப்போகும் அடுத்த படம் :)
வாலிட்டெழுதிய நீலக்கடைக்கண்ணில் மீனோ?
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது